விவசாயிகளின் வங்கி கணக்கில் நாளை பணம்

இம்முறை பெரும்போகத்திற்கான உரங்களைப் பெறுவதற்கு தேவையான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி நாளை (06) விவசாயிகளின் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

https://onlanka.lk/world-news/3102/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *