பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கும் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கும் இடையில் மகாவலி கங்கையை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்குமாறு  நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பானபொறியாளர் டயஸ் அறிவுறுத்தியுள்ளார்.

https://onlanka.lk/world-news/2983/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *