தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தங்காலை, குடுவெல்ல – நகுலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் அவருடைய வீட்டில் தங்கியிருந்த போதே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.