9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
காலி,
மாத்தறை,
ஹம்பாந்தோட்டை,
பதுளை,
மாத்தளை,
கேகாலை,
நுவரா,
இரத்தினபுரி,
நுவரெலியா
ஆகிய மாவட்டங்களில் மேலும் மண்சரிவு அபாயம் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.